நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிட்னியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி சைலஜா (42) மற்றும் மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
கைலாஷ் மலை யாத்திரை சென்ற இவர்களுடனான தொடர்பு புதன்கிழமை காலை உணவுக்குப் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து குறைந்தது 39 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவசர மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அந்தக் குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என தமிழ் சமூகம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
Latest News
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
Local
02 September 2026
PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைக்க வேண்டும் - ஜனாதிபதி செயலாளர்!
Local
02 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : யாழ். மற்றும் குருநாகல் மாணவர்கள் முன்னிலை
Local
02 September 2026
சேதவத்த கசுனுக்குச் சொந்தமான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
02 September 2026
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு தயார் - நாமல்
Local
02 September 2026
பழச் செய்கையாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
Local
02 September 2026
லண்டனில் தொடங்கியது த்ரிஷாவின் புதிய படப்பிடிப்பு!
Local
02 September 2026
பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தண்டித்தால் கடும் நடவடிக்கை
Local
02 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு - வியாக்கியானம் சபாநாயகருக்கு!
Local
02 September 2026
கச்சத்தீவு விவகாரத்தால் உச்சக்கட்டப் பரபரப்பு – ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே அனல் பறந்த விவாதம்!
Local
02 September 2026