நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிட்னியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி சைலஜா (42) மற்றும் மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
கைலாஷ் மலை யாத்திரை சென்ற இவர்களுடனான தொடர்பு புதன்கிழமை காலை உணவுக்குப் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து குறைந்தது 39 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவசர மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அந்தக் குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என தமிழ் சமூகம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
Latest News
தமிழக சட்டப்பேரவையை ஆக்கிரமிக்கும் மன்மத வணக்கம்
Local
02 September 2026
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்
Local
02 September 2026
இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
Local
02 September 2026
கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை
Local
02 September 2026
வறண்ட காலநிலை: 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Local
02 September 2026
சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
Local
02 September 2026
காஸா முனையில் கடுமையான சுகாதார நெருக்கடி: மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை
Local
02 September 2026
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அணுக முடியாத நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
Local
02 September 2026
வானூர்தி நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யாவே காரணம் - குற்றம் சுமத்தும் ஜேர்மன்
Local
02 September 2026
அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்- ஈரானிய உயர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை
Local
02 September 2026