நேபாளத்தில் வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக படையினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்னும் பல நீர்மின் நிலையங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடையஇ கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகளின்போது நீர்மின்சார நிலையங்களில் உயிர்ப்பிழைத்தவர்கள் இருக்கலாம் என்றும் அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட இந்த அழிவுக்கரமான வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டிவிட்டதுடன்இ சுமார் 4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026
சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!
Local
09 September 2026
பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு
Local
09 September 2026
பிரித்தானியாவின் வான்வழி கட்டுப்பாட்டு கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தி!
Local
09 September 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க கையூட்டல்: நீதிமன்ற உதவியாளர் விளக்கமறியலில்
Local
09 September 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி
Local
09 September 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் கொட்டகையைத் தகர்த்து, நீர் கிணறுகளை மூடின
Local
09 September 2026
தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
08 September 2026
தளபதி பட வெற்றிக்காக இப்படியொரு நேர்த்திக்கடனா? அமைச்சர் தென்னரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Local
08 September 2026
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026