நேபாளத்தில் வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக படையினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்னும் பல நீர்மின் நிலையங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடையஇ கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகளின்போது நீர்மின்சார நிலையங்களில் உயிர்ப்பிழைத்தவர்கள் இருக்கலாம் என்றும் அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட இந்த அழிவுக்கரமான வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டிவிட்டதுடன்இ சுமார் 4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
போலி AI காணொளிகளால் தேர்தலுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
Local
10 September 2026
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் விசேட சான்றிதழ்
Local
10 September 2026
நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை என குற்றச்சாட்டு!
Local
10 September 2026
முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியையும் அறிமுகப்படுத்தியது Apple!
Local
10 September 2026
யுக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியில் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்: இருவர் பலி
Local
10 September 2026
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் – புதிய அம்சங்கள் இதோ!
Local
10 September 2026
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026