அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91 அமெரிக்க டொலராகக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நிலைமை மோசமடைந்ததன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Latest News
இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு: பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்!
Local
05 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றுமொரு சாதாரண ஆட்டமே : ஆயிஷா ஜாபர் கருத்து!
Local
05 September 2026
எல் நினோ வறண்ட வானிலை: 1.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு - குடிநீர் விநியோகம் தீவிரம்
Local
05 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Local
05 September 2026
நாடுகளின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்
Local
05 September 2026
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!
Local
05 September 2026
சீன பிரஜையின் மர்ம மரணம் - 43 நாட்களுக்குப் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது
Local
05 September 2026
தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு
Local
05 September 2026
தோட்டத் தொழிலாளர்களின் துயரம்: முறையான வேலைவாய்ப்பின்றி காணப்படும் தலவாக்கலை மக்கள்!
Local
05 September 2026
வட்ஸ்அப்பில் நேரடியாகக் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா!
Local
05 September 2026