தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தண்டிப்பது அல்லது அவர்களை உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
03 September 2026
இலங்கையில் ஒரே நாளில் சடசடவென அதிகரித்த தங்க விலை!
Local
03 September 2026
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஜடேஜாவின் இன்ஸ்டா வரவு - மீண்டும் வைரலாகும் தோனி - ஜடேஜாவின் பாசப் பிணைப்பு!
Local
03 September 2026
முன்னாள் காதலர்களை மீண்டும் சந்திக்க ஆசையா?
Local
03 September 2026
முதலமைச்சர் விஜய் பெயரில் AI டீப்ஃபேக் மோசடி : பின்னணியில் பாகிஸ்தான் ஃபேஸ்புக் கணக்குகள்?
Local
03 September 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும் அபாயம் நீடிப்பு: எச்சரிக்கிறது இலங்கை சுகாதார அமைச்சு!
Local
03 September 2026
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மீண்டெழுந்த இலங்கை – சாதனை படைக்கும் சுங்கத் திணைக்கள வருமானம்
Local
03 September 2026
“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!
Local
03 September 2026
ஒரு மாம்பழம் 11 இலட்சமா? யாழில் நடந்த சுவாரஸ்யமான ஏலம்!
Local
03 September 2026
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026