தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தண்டிப்பது அல்லது அவர்களை உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு!
Local
03 September 2026
22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
Local
03 September 2026
எல் நினோ தாக்கத்தால் வேலையிழப்போருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலனை
Local
03 September 2026
கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!
Local
03 September 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!
Local
03 September 2026
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
03 September 2026
பூட்டான் பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
Local
02 September 2026
பூட்டானில் சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Local
02 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் கைது
Local
02 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
Local
02 September 2026