2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ் மொழி மூலம் நடைபெற்ற பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பரீட்சையில் அதிக்கூடிய புள்ளிகளாக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!
Local
03 September 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!
Local
03 September 2026
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
03 September 2026
பூட்டான் பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
Local
02 September 2026
பூட்டானில் சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Local
02 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் கைது
Local
02 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
Local
02 September 2026
PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைக்க வேண்டும் - ஜனாதிபதி செயலாளர்!
Local
02 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : யாழ். மற்றும் குருநாகல் மாணவர்கள் முன்னிலை
Local
02 September 2026
சேதவத்த கசுனுக்குச் சொந்தமான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
02 September 2026