கொழும்பு, கொள்ளுப்பிட்டி - 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்!
Local
05 September 2026
சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் – திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்!
Local
05 September 2026
மலையகத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேதனம் போதுமானதாக இல்லை: எம்.பி பழனி திகாம்பரம் குற்றச்சாட்டு
Local
05 September 2026
செப்.10க்கு முன்னர் சட்டவிரோத கரையோர கட்டடங்களை அகற்றுமாறு உத்தரவு
Local
05 September 2026
லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!
Local
05 September 2026
பும்ராவுக்காக தேடப்படும் பதில் வீரர்: பிசிசிஐ-யின் உடற்தகுதி சோதனையும் சர்ச்சைகளும்!
Local
05 September 2026
இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு: பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்!
Local
05 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றுமொரு சாதாரண ஆட்டமே : ஆயிஷா ஜாபர் கருத்து!
Local
05 September 2026
எல் நினோ வறண்ட வானிலை: 1.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு - குடிநீர் விநியோகம் தீவிரம்
Local
05 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Local
05 September 2026