அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர்களின் ஆசி கோரியுள்ளார்.
இதுகுறித்துச் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள உயர்ஸ்தானிகர் ஜா, மகாநாயக்க தேரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்துவதற்கான ஆசிகளைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
டிட்வா பேரிடரைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் பௌத்த மதத் தலைவர்களுக்கு உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் மக்களுக்குச் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் பல்வேறு திட்டமிடப்பட்ட மற்றும் இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் தேரர்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
Latest News
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026
சிசுவுடன் உயிரிழந்த இளம் தாய் : ஐஸ் போதை மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!
Local
04 September 2026
வடக்கு, கிழக்கு மற்றும் பல மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!
Local
04 September 2026
கைவசம் 10 வாய்ப்புகள் அடுத்தடுத்து கலக்கத் தயாராகும் அனுபமா பரமேஸ்வரன்!
Local
04 September 2026
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Local
04 September 2026