அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர்களின் ஆசி கோரியுள்ளார்.
இதுகுறித்துச் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள உயர்ஸ்தானிகர் ஜா, மகாநாயக்க தேரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்துவதற்கான ஆசிகளைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
டிட்வா பேரிடரைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் பௌத்த மதத் தலைவர்களுக்கு உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் மக்களுக்குச் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் பல்வேறு திட்டமிடப்பட்ட மற்றும் இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் தேரர்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
Latest News
முதுகு சொறிந்து விடும் தொழிலில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் இலாபம்: சீன இளைஞரின் அசத்தல் சாதனை!
Local
04 September 2026
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது
Local
04 September 2026
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு
Local
04 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ விலகல்
Local
04 September 2026
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: இன்று முதல் வழங்கப்படும்!
Local
04 September 2026
பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட சிறுவன் உயிரிழப்பு
Local
04 September 2026
தேயிலை விற்பனையில் மந்தநிலை: அதிரடியாக குறைந்தது தேயிலை விலை
Local
04 September 2026
முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளிகள்!
Local
04 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோ மரணம் - உடற்கூற்றுப் பரிசோதனையில் பகிரங்கத் தீர்ப்பு
Local
04 September 2026
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!
Local
04 September 2026