நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 7 மாவட்டங்களில், 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534பேர் எல்நினோ வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த, 113,354 குடும்பங்களுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33, 394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 11,995 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5,562 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்நினோ நிலைமை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 7 மாவட்டங்களில், 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534பேர் எல்நினோ வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த, 113,354 குடும்பங்களுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33, 394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 11,995 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5,562 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்நினோ நிலைமை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Latest News
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026
கிரிக்கெட் கழகங்களைத் தரம் மாற்றிய விவகாரம்: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு!
Local
11 September 2026
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!
Local
11 September 2026
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
11 September 2026
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?
Local
11 September 2026
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026