இந்தோனேசியாவில் இருந்து பல்வேறு வகையைச் சேர்ந்த 101 பறவைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பான்டென் (Banten) பகுதியில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து நேற்று (5) இவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது, அதில் இருந்த 15 சிறிய பெட்டிகளுக்குள் மிக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 பறவைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்தோனேசிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்தோனேசியாவின் பான்டென் (Banten) பகுதியில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து நேற்று (5) இவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது, அதில் இருந்த 15 சிறிய பெட்டிகளுக்குள் மிக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 பறவைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்தோனேசிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
Latest News
காலாவதியான தேநீர் விற்பனை: நிறுவனத்திற்கு ரூ. 2 இலட்சம் அபராதம்
Local
09 September 2026
வாகனப் பதிவு எண் நிலுவை: ஆறு மாதங்களில் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பு
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026