General06 September 2026

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வியந்த உலக நாடுகள் - அமைச்சர் லால்காந்த பெருமிதம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடனேயே முழு நாட்டுக்கும் அமைதியைக் கொண்டு வந்து சேர்த்ததாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் புலத்சிங்கள பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் பேரணியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

திசைகாட்டி ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முதலில் நாட்டுக்கு அன்பையும் அமைதியையும் கொண்டு வந்து சேர்த்ததாகவும், அதைப் பார்த்த உலக நாடுகள் வியப்படைந்ததாகவும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes