இலங்கையின் இலவச சுகாதாரத் துறையில் நோயாளர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் தற்போதைய நடைமுறையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படவுள்ள 1,000 'ஆரோக்கிய' (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மை பராமரிப்பு மருத்துவர் (Primary-care doctor) வசதி ஏற்படுத்தித் தரப்படவுள்ளது.
இதற்கமைய, நோயாளர்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமாயின், முதன்மையாகத் தங்களது குடும்ப மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
தற்போதைய சுகாதார அமைப்பு முறைமை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில்:
"கொத்தமல்லி குடித்து ஓய்வெடுத்தாலே குணமாகக்கூடிய நோயாக இருந்தால், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும். மருந்து எழுதிக் கொடுக்கப்பட்டால் அதைச் சரியாக உட்கொள்ள வேண்டும்.
ஆனால், இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகளைக் கூட மக்கள் முழுமையாக உட்கொள்வதில்லை. இது பெரும் வீணடிப்பாகும்; ஒரு குற்றமுமாகும்" எனச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சுமார் 2.2 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள நிலையில், அரச மருத்துவமனைஆண்டுதோறும் சுமார் 8 கோடி (80 மில்லியன்) வெளிநோயாளர் வருகைகள் பதிவாவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
Latest News
நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரண்டு பெண் சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
Local
09 September 2026
இணையத்தை கலக்கும் 80s ட்ரெண்ட்: முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் சதீஷ் வெளியிட்ட கலக்கல் நிழற்படம்!
Local
09 September 2026
உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே பார்க்கலாமா? : சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!
Local
09 September 2026
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்புப் பேச்சுவார்த்தை - ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
Local
09 September 2026
ஐநா பொதுச் சபைக் கூட்டம் - நியூயோர்க்கில் உரை நிகழ்த்த உள்ளார் வெளிவிவகார அமைச்சர்
Local
09 September 2026
இஸ்ரேல் – பிரித்தானியா இடையே அதிகரிக்கும் பதற்றம்: தூதரகத்தை மூட உத்தரவு – ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
Local
09 September 2026
Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடி தடை : வெளிநாட்டு ஊழியர்களின் 'க்ரீன் கார்ட்' கனவு உடைகிறதா?
Local
09 September 2026
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு - கல்வி முறையில் கடுமையான நெருக்கடி
Local
09 September 2026
இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்கள் - ஜனாதிபதியைச் சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!
Local
09 September 2026
இலங்கையின் எல்லைக்கு அப்பால் ஈரானிய கப்பல்கள் : அமெரிக்க தூதரகம் வழங்கிய தகவல்!
Local
09 September 2026