அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் அரசு தனது நாட்டில் சிறு ஆயுதக் குழுக்களின் கைது நடவடிக்கைகள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களைத் தீவிரமாக வெளியிட்டு வருகிறது.
இதன் மூலம், போரை ஒரு "தேசியப் பாதுகாப்புப் போராட்டமாக" (national security struggle) சித்தரித்து. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது கட்டுப்பாட்டை வெளிப்படுத்த ஈரான் முயற்சிப்பதாக செய்தி ஊடகம் ஒன்று கூறுகிறது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த நாடு தழுவிய போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி, "ஜனாதிபதி எதிர்ப்பு" மற்றும் "ராணுவ ஆட்சியாட்சி ஆதரவு" குழுக்களைச் சேர்ந்தவர்களை, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கைது செய்தது.
ஈரானின் மேற்கு எல்லைப் பகுதிகளில் ஈராக் எல்லையை ஒட்டி குர்திஷ் ஆயுதக் குழுக்கள் (PJAK, PDKI, PAK) செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு அவை திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் தென்கிழக்கு எல்லைப் பகுதிகளில் பிரிவினைவாத பலோச் போராளிக் குழுவான 'ஜெய்த் அல்-அத்ல்' (Jaish al-Adl) பாதுகாப்புப் படையினருடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் குறித்த ஆயுதக்குழுக்களையும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈரானிய படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, 100% பணவீக்கம் மற்றும் போர் அழுத்தம் காரணமாக மக்கள் மீண்டும் வீதிக்கு வந்து போராடுவார்கள் அல்லது அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என்று அமெரிக்கா நம்புவதாக செய்தி ஊடகம் கூறுகிறது.
எனினும் அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதிரான திட்டங்களை வகுத்துள்ளதாக ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வாகனப் பதிவு எண் நிலுவை: ஆறு மாதங்களில் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பு
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026