இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அதிபர், ஒரு பிள்ளைக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அந்தத் தொகை மூன்று இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான அதிபர், ஒரு பிள்ளைக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அந்தத் தொகை மூன்று இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Latest News
இன்று பிற்பகல் 100 மில்லிமீற்றர் வரையான இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
13 September 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகள்' திருட்டு: ஊழியர் உட்பட இருவர் கைது
Local
13 September 2026
துபாயில் மாபெரும் இறுதிப்போட்டி: 7 முறை சாம்பியன் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?
Local
13 September 2026
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை: ஆக்கிரமித்தால் உடனடி அதிரடி பதிலடி!
Local
13 September 2026
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் புதிய வரலாறு: எலினா ரைபாகினா அபார வெற்றி!
Local
13 September 2026
சீனா - இந்தியா இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: புதுடெல்லியில் தலைவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
Local
13 September 2026
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026