வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய சட்டத்தரணி அஜித் ரோஹண இன்றுடன் (08) காவல்துறை சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
போலி AI காணொளிகளால் தேர்தலுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
Local
10 September 2026
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் விசேட சான்றிதழ்
Local
10 September 2026
நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை என குற்றச்சாட்டு!
Local
10 September 2026
முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியையும் அறிமுகப்படுத்தியது Apple!
Local
10 September 2026
யுக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியில் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்: இருவர் பலி
Local
10 September 2026
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் – புதிய அம்சங்கள் இதோ!
Local
10 September 2026
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026