எல்லை தாண்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு கடந்த மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, நாட்டின் எல்லைகளைக் கடந்தும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக தீவிர குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு கடந்த மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, நாட்டின் எல்லைகளைக் கடந்தும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக தீவிர குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Latest News
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026