காலாவதியான தேயிலைத் தூள் பொதிகளை நுகர்வோருக்கு விற்பனை செய்தமைக்காக நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைத்தூள் பொதியொன்று 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனிடையே, 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிடப்பட்ட 1875/38 இலக்கக் விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 52 ஆம் இலக்க வழிகாட்டல்களுக்கு இணங்க, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைத்தூள் பொதியொன்று 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனிடையே, 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிடப்பட்ட 1875/38 இலக்கக் விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 52 ஆம் இலக்க வழிகாட்டல்களுக்கு இணங்க, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
Local
11 September 2026
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026