காலாவதியான தேயிலைத் தூள் பொதிகளை நுகர்வோருக்கு விற்பனை செய்தமைக்காக நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைத்தூள் பொதியொன்று 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனிடையே, 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிடப்பட்ட 1875/38 இலக்கக் விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 52 ஆம் இலக்க வழிகாட்டல்களுக்கு இணங்க, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைத்தூள் பொதியொன்று 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனிடையே, 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிடப்பட்ட 1875/38 இலக்கக் விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 52 ஆம் இலக்க வழிகாட்டல்களுக்கு இணங்க, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026
"குழந்தை பிறந்தால் வாழ்க்கையே மாறிவிடும்" – தாய்மை குறித்து சமந்தா!
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!
Local
10 September 2026
ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!
Local
10 September 2026
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல் : விசாரணைகளில் குளறுபடியா? - காவல்துறை சிறப்பு விசாரணை ஆரம்பம்!
Local
10 September 2026
காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!
Local
10 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை
Local
10 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இன்று நுவரெலியாவில்
Local
10 September 2026
பாணின் எடையை நுகர்வோருக்கு தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் - நுகர்வோர் விவகார அதிகாரசபை
Local
10 September 2026
அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது - நாமல் எச்சரிக்கை
Local
10 September 2026