போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட கைஎறி குண்டுகளே தற்போது பாதாள உலகக் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மேல் மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படை அதிகாரிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து காவல்துறையினர் பரிசீலித்து வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரை 6 கைஎறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கல்கிஸ்ஸை காவல்துறைப் பிரிவுக்குள் மட்டும் 3 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
பிந்திய தாக்குதலாக நேற்று தெஹிவளையில் நடத்தப்பட்ட கைஎறி குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலியாகினர்
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்றும், எனவே இந்த தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Latest News
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026
அநுராதபுரத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்! - மொட்டுவைத் தொடர்ந்து மேடையேறும் திசைகாட்டி!
Local
13 September 2026
விராட் கோலியின் டாட்டூக்களின் பின்னணியில் இத்தனை அர்த்தங்களா?
Local
13 September 2026
இலங்கையின் தூயதமிழுக்கு தென்னிந்திய பின்னணிப்பாடகியின் புகழாரம்!
Local
13 September 2026
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!
Local
13 September 2026
ஒரே தேங்காயில் 4 கண்கள் : உள்ளே இருந்த மற்றொரு ஆச்சரியம் - வைரலாகும் படங்கள்!
Local
13 September 2026
செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
13 September 2026