General12 September 2026

முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!

முத்துராஜவெல சரணாலய வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வான் படைக்குச் சொந்தமான 'பெல் 412' (Bell 412) ரக உலங்கு வானூர்தி அனுப்பப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes