இலங்கையின் பல பகுதிகளில் இன்று (14) பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (ueat Index) அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரி, வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற வெப்பமான வானிலை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை 4.00 மணிக்கு இயற்கை அபாயங்கள் பற்றிய ஆரம்ப எச்சரிக்கை மையத்தால் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைக்குள் வருகின்றன.
Latest News
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026
இன்று இரவு வெளியாகிறது iOS 27 : எந்தெந்த iPhone மொடல்களுக்கு கிடைக்கும்?
Local
14 September 2026
ரூ.10 மில்லியன் அரச நிதி எங்கே? - ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றும் விசாரணை வளையம்
Local
14 September 2026
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
Local
14 September 2026
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!
Local
14 September 2026
தியாகத்தின் அடையாளம் வேறு, ஊழல் குற்றச்சாட்டு வேறு : மண்டேலாவுடன் நாமலை ஒப்பிடுவது பொருத்தமானதா ? - நஜித் இந்திக கேள்வி
Local
14 September 2026
நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!
Local
14 September 2026
"ராஜ ராஜ சோழன் நான்" பாடலைத் தமிழில் பாடி அசத்திய மிருணாள் தாக்குர்: வைரலாகும் காணொளி!
Local
14 September 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்
Local
14 September 2026