பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் இதற்கான விரிவான திட்டங்கள் வரவிருக்கும் பாதீட்டு திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நொச்சியாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் பாடப்புத்தகங்களுக்கான VAT வரியை நீக்குவதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன.
அத்துடன்,சுமார் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரசுத் துறையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கஹட்டகஸ்திகிலிய பகுதியில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கம் தனது ஸ்திரத்தன்மை குறித்த பயத்தினாலோ அல்லது அரசியல் அச்சுறுத்தல்கள் காரணமாகவோ இந்தப் பேரணிகளை நடத்தவில்லை என்றும், இந்த அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
Latest News
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026
இன்று இரவு வெளியாகிறது iOS 27 : எந்தெந்த iPhone மொடல்களுக்கு கிடைக்கும்?
Local
14 September 2026
ரூ.10 மில்லியன் அரச நிதி எங்கே? - ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றும் விசாரணை வளையம்
Local
14 September 2026
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
Local
14 September 2026
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!
Local
14 September 2026
தியாகத்தின் அடையாளம் வேறு, ஊழல் குற்றச்சாட்டு வேறு : மண்டேலாவுடன் நாமலை ஒப்பிடுவது பொருத்தமானதா ? - நஜித் இந்திக கேள்வி
Local
14 September 2026
நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!
Local
14 September 2026
"ராஜ ராஜ சோழன் நான்" பாடலைத் தமிழில் பாடி அசத்திய மிருணாள் தாக்குர்: வைரலாகும் காணொளி!
Local
14 September 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்
Local
14 September 2026