யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலங்கள் இன்று (14) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
21 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை
Local
15 September 2026
மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு 6 மாத உத்தரவாதம் கட்டாயம்!
Local
15 September 2026
சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் அதிகாரிகளா நீங்கள்? பதவிகளுக்கு வருகிறது கடுமையான கட்டுப்பாடு!
Local
15 September 2026
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் இடம்பெற்றது
Local
15 September 2026
காதலியை சந்திக்க இந்தியாவிலிருந்து படகில் இலங்கை வந்த சிறுவன்!
Local
15 September 2026
செப்டம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை கணக்குகளுக்கு!
Local
15 September 2026
கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Local
15 September 2026
சேதமடைந்த ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு பதிலாக புதிய ஈட்டிகளுக்கு வழங்க நடவடிக்கை
Local
15 September 2026
ஒரே திகதியில் விஜய் - த்ரிஷா & ஜேசன் சஞ்சய் : ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!
Local
15 September 2026
உயிர்த்த ஞாயிறு விசாரணை: தேஷபந்து உட்பட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு
Local
15 September 2026