யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலங்கள் இன்று (14) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!
Local
14 September 2026
தெஹிவளை கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது
Local
14 September 2026
'கில்லி' கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!
Local
14 September 2026
22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!
Local
14 September 2026
அயன் பட பாணியில் போதைப்பொருளை விழுங்கி நாட்டிற்கு வந்தவர் கைது
Local
14 September 2026
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியதால் பாதிப்பு!
Local
14 September 2026
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது
Local
14 September 2026
சபாநாயகருக்கு எதிராக பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் தயாசிறி ஜயசேகர முறைப்பாடு
Local
14 September 2026
லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?
Local
14 September 2026
பல மாவட்டங்களுக்கு பலத்த இடி, மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Local
14 September 2026