General16 September 2026

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகளில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுவதால், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரச் செய்த நிலையில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், மின்னணு அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes