தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகளில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுவதால், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரச் செய்த நிலையில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், மின்னணு அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026
தாய்மாமனின் மாபெரும் பரிசு - மதுரை செல்கிறார் முதலமைச்சர் விஜய் - அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அதிஷ்டம்!
Local
16 September 2026
உங்கள் வேலைக்கு ஆபத்தா? : AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை!
Local
16 September 2026
தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை - உதய கம்மன்பில
Local
16 September 2026
லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!
Local
16 September 2026