தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகளில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுவதால், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரச் செய்த நிலையில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், மின்னணு அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை - உதய கம்மன்பில
Local
16 September 2026
லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!
Local
16 September 2026
தங்க விலையில் அதிகரிப்பு இல்லையா? இன்றைய நிலவரம் உள்ளே!
Local
16 September 2026
உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை
Local
16 September 2026
ஐபிஎல் ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த திட்டம்
Local
16 September 2026
இலங்கைத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சர்வதேசக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் - சஜித்
Local
16 September 2026
அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!
Local
16 September 2026
எதிர்வரும் பத்து நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
Local
16 September 2026
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
16 September 2026
நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!
Local
16 September 2026