நாட்டில் வேலை செய்யும் வயதிலுள்ள சுமார் 62 இலட்சம் பெண்கள் எந்தவித வேலைவாய்ப்பும் இன்றி வீடுகளில் உள்ளதாக இன்றைய தினம் (18) வெளியான தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் 58.1 சதவீதமானோர் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை எனக் கூறுவதற்குக் குடும்பப் பொறுப்புக்களும், வீட்டு வேலைகளுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
25 - 34 வயதுப் பிரிவைச் சேர்ந்த வேலைவாய்ப்பில்லாத பெண்களில் 87 சதவீதமானோர், குடும்பப் பொறுப்புகள் காரணமாகவே வேலைக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் 35 - 54 வயதுப் பிரிவைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்களில் 93.6 சதவீதமானோரும் இதே காரணத்தையே சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெண்களுக்கு வேலை செய்யும் விருப்பம் இல்லை என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்வதில்லை என்று அர்த்தமல்ல என ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மாறாக, சமையல் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல், முதியோர் மற்றும் நோயாளிகளைக் கவனித்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளுக்காகத் தமது நாளாந்த வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட நேர்வதே இதற்குக் காரணம் என அந்த அமைப்பு விளக்கியுள்ளது.
வேலைவாய்ப்பில்லாத 62 இலட்சம் பெண்களில், 17.8 சதவீதமானோர் உயர்கல்வி கற்கும் நோக்கில் வேலைவாய்ப்பை நாடவில்லை எனவும், 16 சதவீதமானோர் ஓய்வூதிய வயதைக் கடந்தவர்கள் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, 6.6 சதவீதமானோர் நோய் நிலைமைகள் அல்லது உடல்நிலை பாதிப்பு காரணமாக வேலைவாய்ப்புகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 58.1 சதவீதமானோர் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை எனக் கூறுவதற்குக் குடும்பப் பொறுப்புக்களும், வீட்டு வேலைகளுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
25 - 34 வயதுப் பிரிவைச் சேர்ந்த வேலைவாய்ப்பில்லாத பெண்களில் 87 சதவீதமானோர், குடும்பப் பொறுப்புகள் காரணமாகவே வேலைக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் 35 - 54 வயதுப் பிரிவைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்களில் 93.6 சதவீதமானோரும் இதே காரணத்தையே சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெண்களுக்கு வேலை செய்யும் விருப்பம் இல்லை என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்வதில்லை என்று அர்த்தமல்ல என ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மாறாக, சமையல் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல், முதியோர் மற்றும் நோயாளிகளைக் கவனித்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளுக்காகத் தமது நாளாந்த வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட நேர்வதே இதற்குக் காரணம் என அந்த அமைப்பு விளக்கியுள்ளது.
வேலைவாய்ப்பில்லாத 62 இலட்சம் பெண்களில், 17.8 சதவீதமானோர் உயர்கல்வி கற்கும் நோக்கில் வேலைவாய்ப்பை நாடவில்லை எனவும், 16 சதவீதமானோர் ஓய்வூதிய வயதைக் கடந்தவர்கள் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, 6.6 சதவீதமானோர் நோய் நிலைமைகள் அல்லது உடல்நிலை பாதிப்பு காரணமாக வேலைவாய்ப்புகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஷா மன்னர் பரம்பரை மீண்டும் ஈரானைக் கைப்பற்றுமா? மேற்கத்திய நாடுகளின் திட்டம் குறித்து விரிவுரையாளர் கணிப்பு!
Local
19 September 2026
இந்தியாவின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
Local
19 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
Local
19 September 2026
டொனால்ட் ட்ரம்ப் நினைத்தது நடக்கவில்லையா? நீடிக்கும் அமெரிக்க - ஈரான் போர் பதற்றம்!
Local
19 September 2026
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026
99ஆவது ஒஸ்கார் போட்டிக்கான இந்தியத் தேர்வாக இளையராஜாவின் ‘கோந்தல்’ திரைப்படம்!
Local
19 September 2026
திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!
Local
19 September 2026
7 மணி நேர விசாரணைக்குப் பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Local
19 September 2026
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்!
Local
19 September 2026