சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை த்ரிஷா, தனது பதிவுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அவரது பதிவுகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள் வருவது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்” என்ற கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
எனினும், இந்தப் பதிவின் மூலம் அவர் யாரை அல்லது எந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
இதனால், த்ரிஷாவின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதேவேளை, இந்தப் பதிவின் பின்னணி என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், த்ரிஷா இதுகுறித்து ஏதேனும் விளக்கம் அளிப்பாரா என்பதே தற்போது இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Latest News
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026