சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை த்ரிஷா, தனது பதிவுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அவரது பதிவுகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள் வருவது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்” என்ற கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
எனினும், இந்தப் பதிவின் மூலம் அவர் யாரை அல்லது எந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
இதனால், த்ரிஷாவின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதேவேளை, இந்தப் பதிவின் பின்னணி என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், த்ரிஷா இதுகுறித்து ஏதேனும் விளக்கம் அளிப்பாரா என்பதே தற்போது இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Latest News
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா.விடம் 'நீதியின் ஓலம்' பிரகடனம் கையளிப்பு
Local
18 August 2026
கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் : 05 பேர் கைது
Local
18 August 2026
திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு
Local
18 August 2026
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026