முதலமைச்சர் விஜய்யின் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என் அம்மாதான். அவர் 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், என் தங்கையைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்" என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு நாள் தான் அவர்களிடம் பேசத் தவறிவிட்டால்கூட, உடனடியாக அவரே தொலைபேசியில் அழைத்து, "இன்று என்ன நடந்தது?" என்று தனது நலனை விசாரிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"என் அம்மா மற்றும் அப்பாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள எனக்குச் சற்று பயமாக இருக்கும். ஆனால், என் தங்கையிடம் நான் எதையும் மறைக்காமல் பேசுவேன், அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்" என்று தனது தங்கையுடனான நெருக்கமான உறவு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.
Latest News
வெள்ளை மாளிகை பிரதான மண்டபக் கட்டுமானம்: ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
Local
01 September 2026
ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பு!
Local
01 September 2026
லொக்கர்பி வெடிகுண்டு வழக்கு: அமெரிக்க நீதிமன்ற விசாரணை புதிய ஆதாரங்களால் ஒத்திவைப்பு!
Local
01 September 2026
நாசாவின் அதிரடி: 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது!
Local
01 September 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: 7 வீரர்கள் நாடு திரும்பல்; தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!
Local
01 September 2026
களுத்துறை – பயாகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
Local
31 August 2026
பயாகல - கொஸ்ஹேன பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Local
31 August 2026
ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!
Local
31 August 2026
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!
Local
31 August 2026