மும்பை மெட்ரோவின் குண்டாவலி (Gundavali) தொடருந்து நிலையத்திற்கு தினமும் ஒரு செம்மஞ்சல் நிறப் பூனை வழக்கமாக வந்து செல்வதை பயணிகள் கவனித்து வருகின்றனர்.
அங்கிருக்கும் தளங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் ஓய்வெடுக்கும் இந்தப் பூனை, பயணிகள் மற்றும் மெட்ரோ ஊழியர்களின் பெரும் அன்பையும் பெற்றுள்ளது.
இந்தநிலையில் சந்தேஷ் (Sandesh) என்ற மெட்ரோ பயணி ஒருவர், இந்த பூனைக்கு மெட்ரோ நிர்வாகம் ஏதாவது ஒரு கௌரவப் பொறுப்பை வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மும்பை மெட்ரோ (MMOPL) நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், அந்த பூனைக்கு ‘தலைமைப் பூனை அதிகாரி’ (Chief Cat Officer - CCO) என்ற கௌரவப் பட்டத்தை வழங்குவதாக நகைச்சுவையாகவும் நெகிழ்ச்சியாகவும் அறிவித்துள்ளது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "தொடருந்து நிலையத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் மேற்பார்வையிடும் சிறப்பு அதிகாரி" எனப் பயணிகள் இந்த புதிய 'அதிகாரியை' செல்லமாக அழைத்து மகிழ்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026