சிட்னி மரதன் போட்டியில் காஸா போருடன் தொடர்புடைய இஸ்ரேிய ராணுவ வீரர்கள் கலந்துகொண்டதை எதிர்த்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் சிட்னியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காஸாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிவுகளைச் சேர்ந்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இந்த மரதனில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் பாலஸ்தீன கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கோலானி கட்டளையகம் மற்றும் 8200 ஆம் பிரிவு போன்ற இஸ்ரேலிய ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சர்வதேச சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Latest News
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026