சிட்னி மரதன் போட்டியில் காஸா போருடன் தொடர்புடைய இஸ்ரேிய ராணுவ வீரர்கள் கலந்துகொண்டதை எதிர்த்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் சிட்னியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காஸாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிவுகளைச் சேர்ந்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இந்த மரதனில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் பாலஸ்தீன கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கோலானி கட்டளையகம் மற்றும் 8200 ஆம் பிரிவு போன்ற இஸ்ரேலிய ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சர்வதேச சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Latest News
குழந்தையின் பெயர் குறித்து ரசிகர்களிடம் உதவி கேட்ட நடிகை சமந்தா!
Local
31 August 2026
"அவருடைய மறுபக்கம் பற்றி யாருக்கும் தெரியாது!" - ஜேசன் சஞ்சய் பற்றி மனம் திறந்த பிரபல நடிகர்!
Local
31 August 2026
22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!
Local
31 August 2026
இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுடைய பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு
Local
31 August 2026
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
Local
31 August 2026
நேபாளத்தில் அடையாளம் தெரியாத உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
57 வருட சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்பு
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
Local
31 August 2026
இங்கிலாந்து தொடர்: இலங்கை ஒருநாள் குழாமில் மீண்டும் தசுன் ஷானக!
Local
31 August 2026