இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம்.1000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
வழக்கு விசாரணைகளுக்கு அமைய விரைவாக ஊழல்வாதிகளும் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.சிறைக்கு சென்றவண்ணமுள்ளனர். இதன் காரணமாகவே சில தரப்பினர் அஞ்சுகின்றனர்.
அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே நாம் செயற்படுகின்றோம்.
மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Latest News
வடக்கு மற்றும் கிழக்கில் மே தினப் பேரணிகளை முன்னெடுத்தது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி!
Local
01 May 2026
மத்திய கிழக்கு போர் அபாயம்: பாகிஸ்தானிடம் புதிய யோசனையை கையளித்தது ஈரான்!
Local
01 May 2026
ஈரான் போரினால் பெரும் இலாபம் ஈட்டுபவர்கள் யார்? – ஆய்வில் வெளியான தகவல்
Local
01 May 2026
சிறை செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் - ஜனாதிபதி அதிரடி
Local
01 May 2026
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய இளையராஜா - இணையத்தில் குவியும் கேள்விகள்!
Local
01 May 2026
"முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்" - ஜனாதிபதி அநுரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பகிரங்க சவால்!
Local
01 May 2026
த.வெ.க. விவசாய அணி அலுவலகம் தீயிட்டு நாசம்: திருச்சியில் பரபரப்பு!
Local
01 May 2026
நாவலப்பிட்டியில் சோகம்: பாரவூர்திக்கு இடையில் சிக்கி இளைஞர் பலி!
Local
01 May 2026
கனடாவின் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு சோகமான செய்தி
Local
01 May 2026
மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் மிரட்சி!
Local
01 May 2026