பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 60 மில்லியனிலிருந்து ரூ. 36 மில்லியனாகக் குறைப்பதற்கு, 2026 ஜூலை 1 ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்டிருந்த வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Latest News
மன்னாரில் ஈக்கள், பறவைக் கழிவுகளுக்கு மத்தியில் வடை தயாரிப்பு : அதிரடியாக மூடப்பட்ட வடை தயாரிப்பு நிலையம்!
Local
23 June 2026
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தை முழுமையாகக் கணினிமயப்படுத்த அமைச்சரவை அனுமதி
Local
23 June 2026
விஜய் பிறந்தநாள் : த்ரிஷாவின் மௌனம் - ரஜினியின் வாழ்த்தின்மை குறித்து இணையத்தில் கிளம்பிய விவாதங்கள்!
Local
23 June 2026
"வழக்குகள் எங்களுக்கு அல்ல, நீங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்த உங்கள் நண்பர்களுக்கே உள்ளன!" - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் அதிரடி
Local
23 June 2026
சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு
Local
23 June 2026
"க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டம் வெறும் கண் துடைப்பு; அரசாங்கம் நாட்டை அல்ல, மக்களின் பணத்தையே சுத்தம் செய்கிறது!
Local
23 June 2026
VAT வரம்பைக் குறைக்கும் திட்டம் கைவிடப்பட்டது – பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
Local
23 June 2026
அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
Local
23 June 2026
முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'Unfollow' செய்த த்ரிஷா
Local
23 June 2026
ரிஷப் பண்ட் வேதன குறைப்புடன் டெல்லி அணியில் மீண்டும் இணைந்தார்; குல்தீப் யாதவ் லக்னோவுக்கும் மாற்றம்
Local
23 June 2026