செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தனது பதவியிலிருந்து சில வாரங்களில் விலகப்போவதாகவும், நாட்டில் முன்கூட்டிய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற தனது ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய போதே, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் அதிகாரத்தைத் தன்வசம் வைத்துள்ள வுசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 2024 நவம்பரில் நோவி சாட் நகரில் உள்ள தொடருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து, அரசாங்கத்தின் ஊழல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகச் சீர்கேடுகளின் வெளிப்பாடு என மாணவர் அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் வீழ்ச்சிக்குப் பிறகு செர்பியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.
மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களின் எழுச்சியால் ஏற்படவிருந்த தனது வீழ்ச்சியை முன்கூட்டியே தடுத்து, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே வுசிக் இந்த தேர்தல் நாடகத்தை ஆடுகிறார் என மாணவர் இயக்கத் தலைவர் சாவோ மனோஜ்லோவிக் குற்றம் சாட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற தனது ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய போதே, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் அதிகாரத்தைத் தன்வசம் வைத்துள்ள வுசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 2024 நவம்பரில் நோவி சாட் நகரில் உள்ள தொடருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து, அரசாங்கத்தின் ஊழல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகச் சீர்கேடுகளின் வெளிப்பாடு என மாணவர் அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் வீழ்ச்சிக்குப் பிறகு செர்பியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.
மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களின் எழுச்சியால் ஏற்படவிருந்த தனது வீழ்ச்சியை முன்கூட்டியே தடுத்து, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே வுசிக் இந்த தேர்தல் நாடகத்தை ஆடுகிறார் என மாணவர் இயக்கத் தலைவர் சாவோ மனோஜ்லோவிக் குற்றம் சாட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
சவூதி அரேபியாவில் வானூர்தி விபத்து: 14 பேர் பலி!
Local
28 June 2026
ஜப்பானின் வடகிழக்கில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அழிப்பேரலை அபாயமில்லை
Local
28 June 2026
பொசன் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை: வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் நால்வர் கைது
Local
28 June 2026
சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறிய இலங்கை: சர்வதேச தலையீட்டை கூட்டாக வலியுறுத்தும் 9 அமைப்புக்கள்
Local
28 June 2026
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு
Local
28 June 2026
வெப்ப அலையினால் பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Local
28 June 2026
கால்பந்து தொடரின் ஸ்கொட்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகினார்
Local
28 June 2026
நாட்டின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு
Local
28 June 2026
கால்பந்து கிண்ண தொடரின் 'சுப்பர் 32' சுற்றுக்கான போட்டிகள் அட்டவணை வெளியீடு
Local
28 June 2026
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
Local
28 June 2026