குருநாகல் காவல்துறை பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவித்தலை பெற்றுக்கொண்ட போதிலும், குறிப்பிட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார்.
நீதிமன்றத்தில் சமுகமளிக்காததற்கான முறையான மற்றும் சரியான காரணங்களை அவர் சமர்ப்பிக்கத் தவறியதால், குருநாகல் பிரதான நீதவான் அவரை நீதிமன்ற சிறைக் கூடத்தில் சிறை வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, அந்த காவல்துறை உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ சீருடையுடனேயே சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீதிமன்றக் கூண்டில் வைக்கப்பட்டு, பின்னர் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் சமுகமளிக்காததற்கான முறையான மற்றும் சரியான காரணங்களை அவர் சமர்ப்பிக்கத் தவறியதால், குருநாகல் பிரதான நீதவான் அவரை நீதிமன்ற சிறைக் கூடத்தில் சிறை வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, அந்த காவல்துறை உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ சீருடையுடனேயே சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீதிமன்றக் கூண்டில் வைக்கப்பட்டு, பின்னர் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
Latest News
மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!
Local
02 July 2026
காவல்துறை உத்தியோகத்தருக்கு 2 மணிநேர சிறை!
Local
02 July 2026
யாழ். மாநகர சபை புதிய கட்டடப் பணிகளுக்காக சுமார் ரூ. 1,958 மில்லியன் - அமைச்சரவை அனுமதி!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
பாகிஸ்தான், கட்டார் அதிகாரிகளுடனான அமெரிக்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ஈரான் கூறுகிறது
Local
02 July 2026
அமேசான் ஊழியர் ட்ரம்ப் உருவ பொம்மையின் தொப்பியை அகற்றியதாக சர்ச்சை
Local
02 July 2026
இலங்கையில் இன்னும் டெங்கு பரவுகிறது - 24 மணிநேரத்தில் 1217 நோயாளர்கள்!
Local
02 July 2026
வவுனியா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொங்கோவின் ஆரம்ப அதிர்ச்சி – மீண்டெழுந்து இங்கிலாந்து திரில் வெற்றி!
Local
01 July 2026
ஸ்ரீசாந்த் மீதான 3 ஆண்டு தடையை கேரள கிரிக்கெட் சங்கம் நீக்கியது
Local
01 July 2026