சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பசில் ஜோசப் நடிக்கவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், ''நான் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தற்போது அதன் விவரங்களை தெரிவிக்க முடியாது'' என்று பாசில் ஜோசப் கூறியதும் கவனிக்கத்தக்கது.
Latest News
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மரணம்: நால்வர் அடங்கிய மருத்துவக் குழு நியமனம்
Local
01 May 2026
"நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்" - சதிகாரக் குழுக்களுக்கு அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் உறுதி!
Local
01 May 2026
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026
உரத் தட்டுப்பாட்டினால் வாரத்திற்கு 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் இழக்கப்படும் அபாயம்
Local
01 May 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை - ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
Local
01 May 2026
அப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு: சீனாவில் ஐபோன் விற்பனை சாதனை!
Local
01 May 2026
ஐ.பி.எல். கிரிக்கெட் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பயணம்: ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
Local
01 May 2026
ரஜினிகாந்தின் புதிய படத்தில் மகனாக களம் இறங்கும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்
Local
01 May 2026
அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு?
Local
01 May 2026
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் 'தீவிரம்' ஆக உயர்வு: அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் வாய்ப்பு?
Local
01 May 2026