
இங்கினியாகல காவல் பிரிவின் கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (10) பிற்பகல் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது,
மேலும், புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் காணப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தண்ணீர் எடுக்கும் இயந்திரம், மின்சாரம் வழங்கப் பயன்படுத்தப்படும் மின் கேபிள்கள், பூஜை பொருட்கள் என்பன காவல்துறையின் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல நாட்களாக இந்த அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Latest News
ட்ரம்பை புகழ்ந்து தள்ளிய புடினும் நெதன்யாகுவும்
Local
11 October 2025

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மரியா கொரினா மச்சோடா
Local
11 October 2025

காசாவில் ஊசலாடும் பிஞ்சுகளின் உயிர்
Local
11 October 2025

தீவிர பயிற்சியில் இறங்கிய ரோகித்
Local
10 October 2025

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய குடும்பத்தினர் கைது
Local
10 October 2025

யானைகளுக்கும் அரசாங்கத்திடம் இருந்து தீர்வு
Local
10 October 2025

அமைச்சரவையின் புதிய மாற்றத்திற்கு என்ன காரணம் - அமைச்சர் விளக்கம்
Local
10 October 2025

சிறார்கள் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலம் கலாசாரத்துக்கு முரணானது - கர்தினால்
Local
10 October 2025

ஈரானுக்கு புதிய தடை விதிக்கும் அமெரிக்கா : இலங்கைக்கும் சிக்கலா?
Local
10 October 2025

ஐ.பி.எல் 2026 - சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் முக்கிய 5 வீரர்கள்
Local
10 October 2025
