General13 December 2025

எடுக்கப்படும் முடிவுகள் ஏன் தவறாகின்றன?

உணர்ச்சி வசப்பட்டிருக்கும் வேளையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாக இருக்கும் என விசேட மருத்துவ நிபுணர் எம். கணேசன் தெரிவித்தார். 
 
அதீதமான உணர்வு நிலையில் உள்ளபோது செயலாற்றுவது சரியானதல்ல எனவும் அவர் கூறினார். 
 
சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகிய விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். 
 
உணர்ச்சி வசப்படும் தருணங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர் எம். கணேசன் வலியுறுத்தினார். 
 
ஆரோக்கியமான மனநலத்துக்கு இந்த விடயங்கள் பங்களிப்பு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes