கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது.
பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
அவுஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: இலங்கை மாணவர்கள் பலருக்கும் சிக்கல்
Local
07 May 2026
வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
Local
07 May 2026
களு கங்கை பாலத்தில் சிற்றூர்தி விபத்து : 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Local
07 May 2026
தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு: பனையூர் அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை
Local
07 May 2026
விஜய் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை : தமிழகத்தில் நிலவும் அமைதியின்மை - பாதுகாப்பு வலயத்திற்குள் முக்கிய நகரங்கள்!
Local
07 May 2026
பூமியின் ஆழத்தில் கண்டறியப்பட்ட சாத்தான் புழு : அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்திய வினோத உயிரினம்
Local
07 May 2026
விஜய் ஆட்சிக்கு மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!
Local
07 May 2026
மீண்டும் அதிரடியாக உயரும் தங்க விலை
Local
07 May 2026
வருமானத்தை மறைத்ததாக விஜய் மீது முறைப்பாடு: மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Local
07 May 2026
தமிழக அரசியல் பரபரப்பு : தொங்கு சட்டமன்றத்தில் புதிய திருப்பம் - திமுக, அதிமுக இரகசியப் பேச்சுவார்த்தை?
Local
07 May 2026