வோஷிங்டனில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் போது, போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னரும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த போர்நிறுத்த அறிவிப்புக்கு முன்னர், தெற்கு லெபனானின் கன்தாரா பகுதியிலிருந்த இஸ்ரேலியப் படையினர் மீது பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்திருந்தது.
அத்துடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகிலிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர், தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை, காஸா நகரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் மீது இஸ்ரேல் இரவு நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 4 சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Latest News
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
Local
04 June 2026
14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது
Local
04 June 2026
யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
04 June 2026
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!
Local
04 June 2026
ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இந்த மொடல்களுக்கு இனி iOS 27 அப்டேட் கிடைக்காது!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!
Local
04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
Local
04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
Local
04 June 2026
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
Local
04 June 2026
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
Local
04 June 2026