இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரின் தும்பகொடை பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (07) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாகப் பரவியதன் காரணமாக குறித்த வியாபார நிலையம் தீக்கிரையாகி பாரிய சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பலாங்கொடை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படாத நிலையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
ஒரு டிரில்லியன் டொலர் சொத்தை எட்டும் முதல் நபராக ஈலோன் மஸ்க்?
Local
07 June 2026
அதிக அபாயம் உள்ள 14 மாவட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டு இயக்கம் செயல்ப்படுத்தப்படும்
Local
07 June 2026
பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு சாணக்கியன் கண்டனம்
Local
07 June 2026
தவெகவில் இணைந்ததற்கு மகிழ்ச்சி : ஆதரவளிக்க விரும்புகிறேன் – ஜாய் கிரிசில்டா
Local
07 June 2026
மஹர பகுதியில் உள்ள இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல்
Local
07 June 2026
அரச அதிகாரிகளின் தொடர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு முற்றுப்புள்ளி? : அமைச்சின் செயலாளர் பிறப்பித்த புதிய உத்தரவு!
Local
07 June 2026
சூரிய மின்சக்தி புறக்கணிக்கப்படுகிறதா? – டீசல் மின்னுற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!
Local
07 June 2026
புதிய உயர்கல்வி கொள்கை வரைவு - பொதுமக்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க கல்வி அமைச்சு அழைப்பு
Local
07 June 2026
பலாங்கொடை வியாபார நிலையத்தில் தீப்பரவல்!
Local
07 June 2026
மத்திய கிழக்கு பதற்றம் நீடித்தாலும் எண்ணெய், எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
07 June 2026