உள்நாட்டில் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீருக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கான புதிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த விலைத் திருத்தம் இன்று (10) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, குடிநீர் போத்தல்களுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் வருமாறு:
அதன்படி, 500 - 999 மில்லிலீற்றர் போத்தல் ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
1 லீற்றர் - 1.49 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
1.5 லீற்றர் - 1.99 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
2 லீற்றர் - 2.49 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
5 லீற்றர் - 6.99 லீற்றர் போத்தல் ரூபா 50 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
குறித்த கட்டுப்பாட்டு விலைகளை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.
இதற்கான புதிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த விலைத் திருத்தம் இன்று (10) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, குடிநீர் போத்தல்களுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் வருமாறு:
அதன்படி, 500 - 999 மில்லிலீற்றர் போத்தல் ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
1 லீற்றர் - 1.49 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
1.5 லீற்றர் - 1.99 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
2 லீற்றர் - 2.49 லீற்றர் போத்தல் ரூபா 20 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
5 லீற்றர் - 6.99 லீற்றர் போத்தல் ரூபா 50 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
குறித்த கட்டுப்பாட்டு விலைகளை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.
Latest News
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு விபச்சார விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிலென்பீல்ட் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026
முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியீடு
Local
10 June 2026
முதலிடத்திற்கு முன்னேறிய ஹரி புரூக் - ஐசிசி தரவரிசையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
2030ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி
Local
10 June 2026
இந்திய குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திப்பு
Local
10 June 2026
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
Local
10 June 2026
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு
Local
10 June 2026
ஹஜ் யாத்திரையில் அடிப்படை வசதிகள் இல்லை – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு
Local
10 June 2026