அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்வைத்துள்ள உடன்படிக்கையில் ஈரான் கையெழுத்திடத் தவறினால், நாளை இரவும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அதர் இதனை அதரிவித்ததாக தெரிவிக்கிப்படுகின்றது.
ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு 49 டொஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில இலக்குகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து வெறும் 40 மைல் (64 கிலோமீற்றர்) தொலைவில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்க போர் வானூர்திகள் ஈரானிய வான்பரப்பில் பறந்து கொண்டிருப்பதுடன், நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெர்சிய வளைகுடாவுக்கு அருகில் உள்ள ரேடார் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் தமக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் 14 இடங்கள் முன்னேறி இலங்கை சாதனை!
Local
11 June 2026
முதியோர் இல்லங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு
Local
11 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு
Local
11 June 2026
இலங்கை தடகள வரலாற்றில் புதிய மைல்கல் : உலக அளவில் 3ஆவது இடத்தைப் பிடித்தார் ருமேஷ் தரங்க!
Local
11 June 2026
நாட்டின் நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை
Local
11 June 2026
எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் திடீர் மாற்றம்!
Local
11 June 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முற்றுகை : 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!
Local
11 June 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கணக்குகள் தடை : கனடா அரசு அதிரடி நடவடிக்கை!
Local
11 June 2026
பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது!
Local
11 June 2026
இன்று தங்க விலையில் வீழ்ச்சி!
Local
11 June 2026