இறக்குமதி நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் வினைத்திறனாகக் கண்காணிக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளார்.
புதிய விதிமுறைகளின்படி, செய்யப்படும் ஒவ்வொரு இறக்குமதிக் கொடுப்பனவிற்கும் வங்கிகள் ஒரு சிறப்பு எண்ணை ஒதுக்க வேண்டும்.
மேலும், TIN எண் உட்பட, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும் சுங்கத் திணைக்களத்திற்குத் தெரிவிப்பது வங்கிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இறக்குமதியாளர்கள் பொருட்களின் இறக்குமதிக்காக முன்பணம் செலுத்துவதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தில் தகுதிபெற்ற இறக்குமதியாளர்களாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத இறக்குமதியாளர்களுக்கு வணிக வங்கிகள் முன்பணம் செலுத்த அனுமதிக்கப்படாது.
Latest News
யாழில். அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு பாதணி மாலை
Local
19 June 2026
இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று முதல் வர்த்தமானி அமுல்!
Local
19 June 2026
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
Local
19 June 2026
மஹர, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு
Local
19 June 2026
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா? பிரதி அமைச்சர் விளக்கம்
Local
19 June 2026
தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி
Local
19 June 2026
நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு கள விஜயம்!
Local
19 June 2026
காங்கேசன்துறை தங்கம் கடத்தல் விவகாரம் - 8 பேரை சுங்கத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி!
Local
19 June 2026
தலவத்துகொட பகுதியில் இயங்கிய 9 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை - 43 பேர் கைது
Local
19 June 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
19 June 2026